ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்த, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறுவர் நல வைத்தியர்கள் நால்வர் வெளிநாடு சென்றுள்ளமையால் சிறுவர் சிகிச்சை பிரிவு…
மாகாண செய்திகள்
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது
ஹம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவர்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியுடன் வேன் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
வென்னப்புவவில் பொலிஸார் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.
வென்னப்புவ பெரகஸ் சந்தியில் வைத்து நேற்று(29.03) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிசார் மேற்கொண்ட…
யாழில் அம்மன் சிலை மாயம்!
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த அம்மன்…
நாட்டில் இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் பதிவு!
கொஸ்கம மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸ்…
போலி இணையதளம் மூலம் விசா வழங்கிய நபர் கைது!
போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய விசா…
வவுனியாவியல் வெடுக்குநாரி ஆலய உடைப்புக்கு கண்டன போராட்டம்
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை(30.03) காலை 9.30…
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இருவர் கைது!
காப்புறுதி நிறுவனமொன்றில் பணி் புரியும் மூன்று பெண் ஊழியர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில், புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த காப்புறுதி நிறுவனமொன்றின் பொது…
கச்சத்தீவில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படவில்லை – கடற்படை!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத் தலங்களும் நிர்மாணிக்கப்படாது என கடற்படை ஊடகப் பிரிவு நேற்று…