தொடர் மழை காரணமாக பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்று(19 .03) இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண்…
மாகாண செய்திகள்
ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற நபருக்கு நேர்ந்த அவலம்!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மலையக உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்…
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி!
அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில் நேற்றிரவு (17.03) இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துடன் 5 பேர் காயமடைந்து…
பாடசாலை செல்ல பல மணிநேரம் பாதையில் பரிதவிக்கும் மாணவர்கள்!
யாழ்ப்பாணம் கண்டி ஏ-9 பிரதான வீதியில், ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையான முல்லைத்தீவு பிரதான வீதிகளில் காலை வேளைகளில் பஸ்கள் எதுவும்…
புகையிரதம் காருடன் மோதி விபத்து – இருவர் பலி!
கொக்கல பிரதேசத்தில் கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் காருடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல உர களஞ்சியசாலைக்கு அருகில் உள்ள…
பிலியந்தலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
பிலியந்தலை சுவாரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதுடைய, திருமணமான…
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
வீடுகள் உட்பட பல வர்த்தக நிலையங்களில் சொத்துக்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ‘கோட்டா’ என்ற புனைப்பெயர் கொண்ட…
யாழில் சக்திவாய்ந்த குண்டும், கைக்குண்டும் மீட்பு!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் கடந்த 12ம் திகதி அதிசக்தி வாய்ந்த குண்டும், கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்…
கண்டியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11.03) காலை மீட்கப்பட்டுள்ளது. 26…
வவுனியாவில் பல்கலைகழக மாணவன் மரணம்!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் வவுனியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 26 வயதுடைய குறித்த…