பிடிகல,தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்றிரவு (03.09) 31 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.நேற்று மாலையில்…
மாகாண செய்திகள்
ஆற்றில் குதித்து காணாமல் போன இளைஞர்!
கண்டியில் பேராதனை நகருக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து மகாவெலி ஆற்றில் குதித்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த…
பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.
வெலிமடை சப்புகடே பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது…
பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் விமர்சையாக அனுஸ்டிப்பு.
வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும்…
மன்னாரில் மக்கள் எதிர்ப்பு போராட்டம்
மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கணிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும்…
மன்னாரில் மின் கோபுர அமைப்பு பணி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்!
மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும்…
முல்லை கோட்டாபய முகாமுக்கான நில அளவீடு இடைநிறுத்தம் .
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள “கோட்டாபய கடற்படை கப்பல் ” கடற்படை முகாமுக்காக இன்றைய தினம் (23) பொதுமக்களின் 617 ஏக்கர்…
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று(22.08) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
இளைஞனிடம் திருடிய பொலிஸார் கைது
இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலியினையும், கையடக்க தொலைபேசியினையும் திருடிய குற்றச்சாட்டில் மாலபே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொட்டாவை…
ஐ.நா ஆசிய பணிப்பாளர் யாழ் மேயர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம்(20.08)…