நாட்டின் அபிவிருத்தியினை முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
மாகாண செய்திகள்
மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் பலி
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பின் போது, மருமகனுடைய தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மாமியார் உயிரிழந்துள்ளார். இவர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…
காஸ் அடுப்பு வெடிப்பு தொடர்கிறது
வவுனியா, குருமன்காட்டில் இன்று அதிகாலை எரிவாயு அடுப்பு வெடித்த சம்பம் ஒன்று இடம்பெற்றுளளது. சமையலில் பெண் ஒருவர் ஈடுபட்ட போது அடுப்பு…
திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்
திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.…
முதலை கடிக்கு இரையாகி நபர் பலி
மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற…
வவுனியா விபத்தில் ஒருவர் மரணம்
வவுனியா, தாண்டிக்குளத்தில் சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில், ரஜீபன் எனும் முச்சக்கர வண்டி சாரதிஸ்தலத்திலேயே காலமானார். கார் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதுண்டு கடும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களும்கடுமையாக சேதமடைந்துள்ளன. சம்வத்தில் உயிரிழந்தவர் தோணிக்கல், பொது கிணத்தடியை சேர்ந்தவர் எனவும். இலுப்பையடி தரிப்பிடத்தில், முச்சக்கரவண்டி ஓட்டுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை செய்து வருவதாக வவுனியா பொலிஸ் நிலையத்தினர்தெரிவித்துள்ளனர்.
‘ஆசை காட்டி மோசம் செய்கின்றனர்’ – இராஜாங்க அமைச்சர் ஜீவன்
கூட்டு ஒப்பந்த விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையை காட்டி, மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்…
நாட்டின் சிறந்த நூலகமாக சுன்னாகம் பிரதேச சபை நூலகம் தெரிவு
இலங்கையின் சிறந்த நூலகமாக தேசிய நூலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுன்னாகம் பிரதேச சபை நூலகம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற…
‘மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும்’
மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என, கடற்றொழில் அமைச்சர்…
பசளை தாயரிப்பு நிறுவன திறப்பு விழா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருக்கமைய சௌபாக்கியா வேலை திட்டத்தின் கீழ், தலவாக்கலை – லிந்துலை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை பயன்டுத்தி…