பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறிற்கும் மேற்பட்ட தோட்டாக்கள்

பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந் பயணப்பை சிறிய இரும்பு…

மித்தெனிய கொலைச் சம்பவம் – தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

மித்தெனிய மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்…

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் -ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரெனதீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவரும் பலி

கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நீர்கொழும்பில் துப்பாக்கி பிரயோகம் – தோல்வியில் நிறைவு

நீர்கொழும்பு பகுதியில் இன்று (21.02) பிற்பகல் துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள…

கிழக்கிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை – சாணக்கியன்

மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை நேற்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்…

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது. நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக்…

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த…

ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் பலி

ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு (21.02) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி…

மித்தெனிய துப்பாக்கிச் சூடு சம்பவம் – மூவர் கைது

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட…