கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.…
மாகாண செய்திகள்
மரதானை பொலிஸ் சிறையில் பெண் மரணம்
மரதானை பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஒரு பெண் தூக்கிட்டு மரணத்தித்துள்ளார். 32 வயதான பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…
மன்னார் கடற்கரை பூங்கா வேலைகள் விரைவில்
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உருவாக இருக்கின்ற அழகிய கடற்கரை பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலை விரைவில்…
மாணவி கடத்தல் சம்பவம்- பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்
கண்டி, தவுலகல பகுதியில் அண்மையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய முதன்மை பொலிஸ் பரிசோதகர் ஒருவர்…
கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (21.01) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை…
மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது…
காத்தான்குடி – கொழும்பு பேரூந்து விபத்து
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக…
கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை
கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் மக்ளுக்கான எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கல் ஓயா…
கண்டி கார் விபத்தில் ஜோடி மரணம்
கண்டி, பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி நீர் வீழ்ச்சி ஒன்றில் வீழந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார்…
மன்னார் சூட்டு சம்பவ சந்தேக நபர்கள் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் உட்பட மூன்று…