பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள இன்று (13.11) காலை…
மாகாண செய்திகள்
நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் விநியோகம்
பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒழுங்கு…
ரிசாட் – காதர் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தால் இருவர் படுகாயமடைந்த நிலையில்…
காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு விடிவு – ஜீவன்
மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வீடல்ல காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே அவர்களுக்கான விடிவு காலம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்
மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது, எமக்கான ஆசணம் உறுதி செய்யப்பட்டுள்ளதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட…
அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி
காலி , அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில் அடையாளந்தெரியாதவர்களால் இன்று (10.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்பெண் ஒருவர் உட்பட இருவர்…
இந்திய மீனவர்கள் 23 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று…
தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் – தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை
வன்னியில் முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா? தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க சிந்தித்து செயற்பட வேண்டும்…
தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இசை நிகழ்ச்சியின் போது நேற்று (08.11) இந்த சம்பவம்…
இணையத்தினூடாக நிதி மோசடி – 58 பேர் கைது
இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ,நாரஹேன்பிட்டி…