தேசிய மக்கள் சக்தி, டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின், மற்றும் அவர்களது குழுவினருக்கு ஒருபோதும் அமைச்சுப் பதவியை வழங்கப் போவதில்லையென தேசிய…
மாகாண செய்திகள்
அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள்
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில்…
கந்தப்பளையில் விபத்து – ஒருவர் பலி
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்அறுவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (08.11)…
வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் வைத்தியசாலையில்
புத்தளம், வென்னப்புவ – கிம்புல்கான பிரதேசத்தில் அடையாளப் தெரியாத நபரொருவரால் இன்று (07.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.…
மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி
கனியவள மணல் அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய் கிராமப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை…
இந்திய நன்கொடையின் கீழ் புதிய சத்திரசிகிச்சை அலகு திறப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை…
மட்டக்களப்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!
பாராளுமன்ற தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 05 திகதி மதியம் 12 மணி வரையான…
மின்சார சேவை வழங்கல் பொறிமுறைக்கான செயலமர்வு
அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை…
பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம்
பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டம் வலிகாம வலய பிரதிகல்விப் பணிப்பாளர் திரு.சி.சஞ்சீவன்அவர்களின் தலைமையில் நேற்று (05.11.2024)…
கிளிநொச்சியில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு
நவம்பர் மாதம்14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வொன்று கிளிநொச்சியில் இன்று…