திருகோணமலை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்

பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031(2 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி…

களுத்துறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள்

களுத்துறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள், தேசிய மக்கள் சக்தி (NPP) – 29,076 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) –…

இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது. வாக்கு விபரங்கள் வருமாறு, தேசிய மக்கள் சக்தி…

காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள்

காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது. வாக்கு விபரங்கள் வருமாறு, தேசிய மக்கள் சக்தி…

மன்னாரில் 74 வீதமான மக்கள் வாக்களிப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 98…

மன்னாரில், 02 மணி வரையான வாக்களிப்பு வீதம்

பாராளுமன்றத் தேர்தலில்,மன்னார் மாவட்டத்தில், இரண்டு மணிவரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில்,மொத்த வாக்காளர்களில் 50 ஆயிரத்து 369 பேர் இதுவரை வாக்களித்துள்ளதாக…

மன்னாரில் 26 தேர்தல் முறைபாடுகள்

தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வரை 26 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் இன்றைய தினம் மாத்திரம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் மன்னார் மாவட்டத்…

கல்கிஸ்ஸையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று (13.11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர்…

தேர்தலுக்கு தயாரான மன்னார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிடியரசின் 17 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில்,90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி…

17 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய நபர் கைது

13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சியரா லியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (13.11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…