மன்னாரில் 26 தேர்தல் முறைபாடுகள்

தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வரை 26 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் இன்றைய தினம் மாத்திரம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் மன்னார் மாவட்டத்…

கல்கிஸ்ஸையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று (13.11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர்…

தேர்தலுக்கு தயாரான மன்னார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிடியரசின் 17 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில்,90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி…

17 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய நபர் கைது

13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சியரா லியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (13.11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்

பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள இன்று (13.11) காலை…

நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் விநியோகம்

பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒழுங்கு…

ரிசாட் – காதர் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தால் இருவர் படுகாயமடைந்த நிலையில்…

காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு விடிவு – ஜீவன்

மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வீடல்ல காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே அவர்களுக்கான விடிவு காலம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது, எமக்கான ஆசணம் உறுதி செய்யப்பட்டுள்ளதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட…

அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி

காலி , அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில் அடையாளந்தெரியாதவர்களால் இன்று (10.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்பெண் ஒருவர் உட்பட இருவர்…

Exit mobile version