இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று…

தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் – தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை

வன்னியில் முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா? தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க சிந்தித்து செயற்பட வேண்டும்…

தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இசை நிகழ்ச்சியின் போது நேற்று (08.11) இந்த சம்பவம்…

இணையத்தினூடாக நிதி மோசடி – 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ,நாரஹேன்பிட்டி…

டக்ளஸ் தேவனானந்தா போன்றோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப் போவதில்லை- பிமல் ரத்னாயக்க

தேசிய மக்கள் சக்தி, டக்ளஸ் தேவானந்தா, ரிஷார்ட் பதியுதின், மற்றும் அவர்களது குழுவினருக்கு ஒருபோதும் அமைச்சுப் பதவியை வழங்கப் போவதில்லையென தேசிய…

அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள்

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில்…

கந்தப்பளையில் விபத்து – ஒருவர் பலி

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்அறுவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (08.11)…

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் வைத்தியசாலையில்

புத்தளம், வென்னப்புவ – கிம்புல்கான பிரதேசத்தில் அடையாளப் தெரியாத நபரொருவரால் இன்று (07.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.…

மக்களின் எதிர்ப்பால் மீண்டும் முறியடிக்கப்பட்ட கனியவள மணல் அகழ்வு முயற்சி

கனியவள மணல் அகழ்வுக்காக ஓலைத்தொடுவாய் கிராமப் பகுதியில் சுற்று சூழல் தாக்கம் தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை…

இந்திய நன்கொடையின் கீழ் புதிய சத்திரசிகிச்சை அலகு திறப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை…

Exit mobile version