பேசாலையில் NPP உப அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார், பேசாலைப்பகுதியில் நேற்றைய தினம் (17.10) வியாழக்கிழமை தேசிய மக்கள்சக்தி உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள்…

நீரில் மூழ்கி பலியான இளைஞன்

களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர்நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் சடலம்…

ரயிலுடன் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு

கல்ஓயா மற்றும் ஹிங்குரக்கொட இடையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,958 ஆக உயர்ந்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்…

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது

கொழும்பு, மட்டக்குளி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு…

நுவரெலியாயாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்

நுவரெலியா பிரதான பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (17.10)கண்டுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து…

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவருடன் இருந்த இருவர் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம்…

சதொச மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனித புதைகுழிகள் தொடர்பான வழக்குகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பு

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது…

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கொழும்பு கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார்…

Exit mobile version