வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மொரொந்துடுவ – ஹொரண வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை…

நுவரெலியாவில் போதைப்பொருள் களியாட்டம்: 30 பேர் கைது

நுவரெலியா உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த 30 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,…

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,43 மற்றும்…

சிலாபத்தில் வீடொன்றில் பாரிய தீ விபத்து – மூவர் பலி

புத்தளம் மாவட்டம், சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து நேற்று…

பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

மும்பையில் இருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த A320 Neo விமானமான UK 131 என்ற விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு…

வாக்குக்காக மக்களை தேடி வரும் போது என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள் – அங்கஜன்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏனைய வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குக்காக மக்களை தேடி வரும் போது அவர்களிடமும்…

ஒவ்வொரு இளைஞர்களும் என்னை நேசிக்கின்றார்கள் – தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் செ.டினேசன்

எந்த ஒரு தமிழ்த் தலைமைகளும் இஸ்லாமியக் கிராமங்களுக்குச் சென்றதில்லை. ஆனால் நான் சென்றிருக்கிறேன். மதம், இனம் கடந்து இளைஞர்கள் என்னை நேசிக்கிறார்கள்…

250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரிடமிருந்து 10 கிலோ கிராமிற்கும் அதிகமானஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250…

வடக்கு, கிழக்கிலும் புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் – மதத் தலைவர்கள் வலியுறுத்தல்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி…

மலையக பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் – அனுஷியா கேள்வி

பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத நான் ஐந்து வருடங்கள் எங்கே சென்றேன் எனக் கேட்கின்றனர். பாராளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன…