மூன்று கொலை சம்பவங்களில் நால்வர் உயிரிழப்பு

நாட்டில் இன்று(07.10) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 48 மணித்தியாலங்களில் மூன்று வெவ்வேறு கொலை சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெலிபென்ன…

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி

பொலன்னறுவை – பகமுனை வீதியில்காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (07.10) காலை இடம்பெற்றுள்ளது.…

இணையவழி மோசடி: 40 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கைது

பாரியளவிலான இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்ல பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம்: வருத்தம் வெளியிட்ட அரச அதிபர் கனகேஸ்வரன்

நீண்டகாலமாகப் போராடியும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமை வருந்தத்தக்க விடயமென மன்னார் அரச அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகர மண்டபத்தில்…

மட்டக்களப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன்,…

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. வவுனியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில்…

புறக்கோட்டையில் ஒருவர் கொலை

கொழும்பு, புறக்கோட்டை – இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று(05.10)…

மன்னாரில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சிக்கிய பெண்

மன்னார், பேசாலையிலுள்ள கடை ஒன்றிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 30 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இன்று(03.10) கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது பெண் ஒருவரும்…

அக்கரபத்தனையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 தொழிலாளர்கள்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை – நியூபிரஸ்டன் தோட்ட பகுதியில் 15 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த போது…

வெள்ளவத்தையில் கரை ஒதுங்கிய சடலம்

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று(03.10) பிற்பகல் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.…

Exit mobile version