எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில்,இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்…
மாகாண செய்திகள்
மாதம்பே பகுதியில் தீப்பற்றி எரிந்த பேருந்து
எம்பிலிப்பிட்டிய – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. மாதம்பே பகுதியில் இன்று(10.10) காலை இந்த…
பொதுத் தேர்தலில் போட்டியிடும் நடிகை தமிதா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதாக நடிகை தமிதா அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். தமிதா நேற்று…
சுமார் 80 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருபது சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பாணந்துறையில் உள்ள…
அபிவிருத்தி நடவடிக்கைகளால் மன்னார் மீனவ சமூகத்திற்கு அச்சுறுத்தல்
கடந்த கால அரசாங்கத்தால் அபிவிருத்தி நடவடிக்கை என மேற்கொள்ளப்பட்ட இறால், அட்டை வளர்ப்பு, காற்றாலை மின்சாரம் கனிய மணல் அகழ்வு மற்றும்…
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி வேட்பாளர் பாரத் அருள்சாமி
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை பெற்று கொண்ட பாரத் அருள்சாமி கண்டி…
மக்களுக்கெதிராக செயற்பட மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்
“நாங்கள் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியது.” நாங்கள்…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (07.10) தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல்…
தாமரை கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்த மாணவி பலி
கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து வீழ்ந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில்…
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பு மனு தாக்கல்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (07.10) தாக்கல் செய்தனர். ஈழ…