மன்னாரில் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி இன்று காலை (21.06) அகற்றப்பட்டன. இந்த சோதனை சாவடியினால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக…

பொசன் போயா தினத்தை முன்னிட்டு மன்னாரில் தன்சல்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு இன்று காலை (21/06) பாண் தன்சல் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்…

மன்னாரில் சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு காணி விடுவிப்பு

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம், விடத்தல் தீவு இயற்கை…

இலங்கையில் மற்றுமொரு சுனாமியா?

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முன் தினம் (18.06) திடீர் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து அன்றைய தினம் முதல்…

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு 

மன்னார் – விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் இன்று(18.6) கைது செய்யப்பட்டதாக…

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவிப்பு

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகயாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்…

தேங்காய் வீழ்ந்து 11 மாத குழந்தை பலி..!

கண்டி, கலஹா, தெல்தோட்டை -நாரன்ஹின்ன பகுதியில் தேங்காயொன்று தலையில்விழுந்ததில் 11 மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குழந்தையை தந்தை அயல்வீட்டுக்குத் தூக்கிச்…

மாளிகாவத்தையில் தீ விபத்து..!

கொழும்பு,மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று…

Exit mobile version