காலியில் துப்பாக்கிச் சூடு

காலி, ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு மோட்டார்…

டெங்கு வளர்ப்பு அபிவிருத்தியா? – மன்னாரில் மக்கள் போராட்டம் 

மன்னார், பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதனை எதிர்க்கும் முகமாக ஆலயங்களுக்கு சொந்தமான மற்றும் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு கடந்த 25ம் திகதி…

கிளிநொச்சியில் விசேட மீளாய்வு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் விசேட மீளாய்வு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 26ம் திகதி…

ஹட்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில்…

கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு 

கொழும்பு, கிரேண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் இன்று(25.07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 31 வயதுடைய…

மன்னாரில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேசாலை பகுதியில் இன்று(25.07) வியாழக்கிழமை காற்றாலை அமைப்பதற்காகப் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு வருகைத் தந்த அதிகாரிகளுக்கு…

நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர் மீது தாக்குதல்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மண் பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மன்னார்…

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவல்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள்…

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்…

டன்சினன் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்கு

டன்சினன் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் 1000 கிலோ மீற்றர்…

Exit mobile version