கொழும்பு, கடவத்தை – புறக்கோட்டைக்கு இடைப்பட்ட மார்க்கத்தில் இயங்கும் ‘138’ வழி இலக்கத்தை உடைய தனியார் பேருந்துகள் இன்று(31.07) காலை முதல் பணிப்புறக்கணிப்பில்…
மாகாண செய்திகள்
மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல்
மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி காலை தலைமன்னாரில் இடம் பெற்றது. மலையக…
அநுராதபுரத்தில் விபத்து – தலை துண்டிக்கப்பட்டு பலியான பெண்
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணெருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நொச்சியாகம பிரதேசத்தில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வவுனியா…
வவுனியாவில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய காட்டுத் தீ
வறண்ட காலநிலை காரணமாக வவுனியா போகஸ்வெவ பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஒகஸ்ட்…
வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போட்
மூடப்படும் நிலையிலிருந்த வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயம், அதிபரின் பெரும் முயற்சியினால், முன்னேற்றம் அடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். தமது…
காலியில் துப்பாக்கிச் சூடு
காலி, ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு மோட்டார்…
டெங்கு வளர்ப்பு அபிவிருத்தியா? – மன்னாரில் மக்கள் போராட்டம்
மன்னார், பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதனை எதிர்க்கும் முகமாக ஆலயங்களுக்கு சொந்தமான மற்றும் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு கடந்த 25ம் திகதி…
கிளிநொச்சியில் விசேட மீளாய்வு கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் விசேட மீளாய்வு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 26ம் திகதி…
ஹட்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில்…
கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு, கிரேண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் இன்று(25.07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 31 வயதுடைய…