பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல்23 ஆம் திகதி வரை விடுமுறை…
மாகாண செய்திகள்
உழவு இயந்திரமொன்றில் சிக்குண்டு 08 வயது சிறுமி பலி
மன்னாரில் தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 08 வயது பேத்தி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் மன்னார் முருங்கன்…
மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்
உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14/06) மன்னாரில்,காலை 8.30 4முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.…
ஐ.நா. அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க இடையிலான…
மன்னாரில் தபாற் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறைப் போராட்டம்
மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன இன்றைய தினம் (13/06),வியாழக்கிழமை,விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு…
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (13.06) நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு…
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்த சிலர் உடைமைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இந்த…
குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்
மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…
மன்னாரில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் முன்னெடுப்பு
அதிபர்,ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று(12.06) பிற்பகல் 2.00 மணியளவில்…
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவனின் நிலைமை கவலைக்கிடம்
அனுராபுரம்,கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்…