நுவரெலியா அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த பணிப்புரை

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று(16.07)  நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இதன்போது, நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு…

மாங்குளத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்

யாழ்ப்பாணம் மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட களவிஜயம் ஒன்றினை நேற்றுமுன் தினம் (15.07)…

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பிரபல கிரிக்கெட் வீரர் பலி

காலி அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டின் முற்றத்தில் துப்பாக்கி…

பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை குறித்த வைத்திய சாலையின் நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி…

மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் பலி

காலி சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதியொருவர் உயிரிழந்துள்ளார். மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மேலும் 03 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் சுகாதாரப்பணிப்பாளர்…

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றுவதற்கு எதிர்ப்புத்…

நடன வகுப்பில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது  

நடன வகுப்பில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், நடன வகுப்பு ஆசிரியரொருவர் ஹங்வெல்ல பொலிஸாரினால் நேற்று(13.07) கைது செய்யப்பட்டுள்ளார்.  ரணால, படேவெல…

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்

மேல் மாகாணத்தில் நாளை(15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.…

“வெல்வோம் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை கிளிநொச்சியில்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள்…

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம்

மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிக மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரிந்த 575 நபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்…