நுவரேலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17)…
மாகாண செய்திகள்
தும்புரை தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சட்டம், ஒழுங்கை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய…
மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ‘தமிழினப் படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை வேண்டும்’, தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்…
தென் மாகாணத்தில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று(16.05) தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (16.05) காலை 8 மணி…
தியத்தலாவ – Foxhill கார் பந்தய விபத்து-சிகிச்சையடைந்து வந்த சிறுமி பலி
தியத்தலாவ – Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார். சிறுமி…
மன்னாரில் புதிய நீர்த் திட்டங்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக, வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் வேலை திட்டத்தின் பிரகாரம்,மன்னார் மாவட்டத்தின்…
குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் இன்று
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15)…
மன்னாரில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு
மன்னார் தீவின் சுற்றுச் சூழல் காரணமாக, கனியவள மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையைப் பெற அனுமதிக்க முடியாது என மக்கள்…
வடமேல் மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை 8 மணி முதல்…
யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு -இருவர் கைது
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன்சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…