சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(14.05) சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள…
மாகாண செய்திகள்
கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று(13.05) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 08 வருடங்களாக…
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றைய தினம்(13.05) 4 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.…
சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்
சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கு…
யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி
யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்…
பரீட்சை மேற்பார்வையாளரின் சேவை இடைநிறுத்தம்
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை…
மன்னாரில் நுங்குத் திருவிழா
மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்குத் திருவிழா இன்று(10.05) காலை 10…
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
பதுளை – புவக்கொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளதுன் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது…
மன்னார் காற்றாலைகளுக்கு பிரஜைகள் குழு கண்டனம்
மன்னார் தீவில் காற்றாலை உயர் மின் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக,தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என…
பண்டாரவளையில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்
பண்டாரவளையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் நேரசூசி குறித்து ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில்…