குளவி கொட்டுக்கு இலக்கான மாணவனின் நிலைமை கவலைக்கிடம்

அனுராபுரம்,கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்…

பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி

பதுளை, பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வாகம பகுதியில் இன்று (12.06)இந்த…

15 வருடங்கள் கடந்தும் வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை – சஜித்

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை…

வடக்கு கிழக்கில் அபிவிருத்தியின் விடியல்..!

கடந்த காலத்திலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் இனிப்பும் கசப்பும் இருப்பதாகவும், சாதி, மதம், குலம்,…

யாழ் பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை – சஜித்தின் அன்பளிப்பு 

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 229வது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், உடுப்பிட்டி…

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான உரிமையாளர் பலி

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – திஸ்ஸ வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர்உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு…

காணாமற்போன உயர்தர மாணவி சடலமாக கண்டெடுப்பு

கண்டி, கெல்லாபோக்க மடுல்கலைப் பகுதியில் காணாமற்போன உயர்தர மாணவி நேற்றைய தினம் (09.06) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்

வரக்காபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொல பிரதேசத்திலிலுள்ள கால்வாய் ஒன்றில்…

ரயில் விபத்தில் இருவர் பலி..!

எந்தரமுல்லை ரயில் கடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை (08.06) இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையில்…

வட  மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விசேட கவனம் 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை…

Exit mobile version