மன்னாரில் தபாற் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறைப் போராட்டம்

மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன இன்றைய தினம் (13/06),வியாழக்கிழமை,விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு…

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (13.06) நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு…

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்த சிலர் உடைமைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.  இந்த…

குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்

மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

மன்னாரில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் முன்னெடுப்பு

அதிபர்,ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று(12.06) பிற்பகல் 2.00 மணியளவில்…

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவனின் நிலைமை கவலைக்கிடம்

அனுராபுரம்,கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்…

பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி

பதுளை, பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வாகம பகுதியில் இன்று (12.06)இந்த…

15 வருடங்கள் கடந்தும் வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை – சஜித்

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை…

வடக்கு கிழக்கில் அபிவிருத்தியின் விடியல்..!

கடந்த காலத்திலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் இனிப்பும் கசப்பும் இருப்பதாகவும், சாதி, மதம், குலம்,…

யாழ் பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை – சஜித்தின் அன்பளிப்பு 

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 229வது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், உடுப்பிட்டி…