துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான உரிமையாளர் பலி

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – திஸ்ஸ வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர்உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு…

காணாமற்போன உயர்தர மாணவி சடலமாக கண்டெடுப்பு

கண்டி, கெல்லாபோக்க மடுல்கலைப் பகுதியில் காணாமற்போன உயர்தர மாணவி நேற்றைய தினம் (09.06) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்

வரக்காபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொல பிரதேசத்திலிலுள்ள கால்வாய் ஒன்றில்…

ரயில் விபத்தில் இருவர் பலி..!

எந்தரமுல்லை ரயில் கடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை (08.06) இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையில்…

வட  மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விசேட கவனம் 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை…

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பிரதேசத்தில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் நேற்று (05.06) முன்னெடுக்கப்பட்ட…

கிழக்கு மாகாணத்தில் 40 திணைக்களங்கள் மாற்றியமைப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை..!

சர்வதேச  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  மன்னாரில் இன்று (05/06) பிரதான பாலத்திலிருந்துதள்ளாடி வரை காணப்படும் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடுகை…

சம்பள விவகாரம் – நீதிமன்ற உத்தரவு, தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதமாக அமைந்ததா?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 78 வயதான முதியவர்,…