மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். கல்முனையிலிருந்து மகரகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்…
மாகாண செய்திகள்
மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டதாரிகள்..!
வேலையில்லா பட்டதாரிகள் சிலர் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று(06.05) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வட மத்திய மாகாண…
மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
கொழும்பில் பம்பலப்பிட்டி, காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை…
இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படவுள்ள யாழ். விமான நிலையம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து…
Fox Hill கார் பந்தய விபத்து – நட்டஈடு வழங்க தீர்மானம்
Fox Hill விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி உயிரிழந்த 07…
திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம்
திருகோணமலை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல்…
சிவனொளிபாதமலைக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நுழையத் தடை
சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள்…
நானுஓயாவில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம்…
கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது
கிளிநொச்சி சுண்டிக்குளம் – சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை முகாமிற்கு அருகில் கடற்படையினர் மேற்கொண்ட…
மன்னாரில் 10 கோடிக்கு ரூபாவுக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்
மன்னாரில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் தலை மன்னாரைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்குச் சொந்தமான கடைத்தொகுதியுடன் கூடிய…