பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தோல்வி?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைய‌ சூழ்நிலையில் அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட…

பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் சிக்கிய போதைப்பொருள்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 13 கிலோ கிராம் ஹெரோயின், 6 கிலோ…

“இ.தொ.கா சொல்வதை மட்டுமே செய்யும்” – செந்தில் தொண்டமான்

போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து யாழ்ப்பாணம் ஏ9…

கால்நடைகளை கடத்திச் சென்ற 07 பேர் கைது

முல்லைத்தீவிலிருந்து 02 லொறிகளில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற 07 பேர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள்…

மன்னாரில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் மீனவர்கள் கைது

மன்னாரில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (27) மன்னார் சிலாவத்துறை…

மகளிர் பாடசாலை விடுதியில் தீ விபத்து..!

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி…

யாழில் புதிய கட்சி தொடக்கம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(29.04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளதர்.…

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில்,அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்…

முல்லைத்தீவில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு – நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச்சென்றநிலையில் அவர் காணாமற்போயுள்ளார். கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ்…

Exit mobile version