யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பிரதேசத்தில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் நேற்று (05.06) முன்னெடுக்கப்பட்ட…
மாகாண செய்திகள்
கிழக்கு மாகாணத்தில் 40 திணைக்களங்கள் மாற்றியமைப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை..!
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இன்று (05/06) பிரதான பாலத்திலிருந்துதள்ளாடி வரை காணப்படும் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடுகை…
சம்பள விவகாரம் – நீதிமன்ற உத்தரவு, தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதமாக அமைந்ததா?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 78 வயதான முதியவர்,…
தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கட்சியின்…
காலி , மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நீடிப்பு
தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04.06) மற்றும் நாளை…
யாழ் குருநகரில் தீயிட்டு கொடூர கொலை – பரிதாபமாக உயிரிழந்த பெண்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள நபரொருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் இருவருக்குமிடையில்…
கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி
மாத்தறையில் புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று…
யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் – இன்றுடன் 43 ஆண்டுகள்
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் இந்நிலையில் இதனை நினைவு…