வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முன் தினம் (18.06) திடீர் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து அன்றைய தினம் முதல்…
மாகாண செய்திகள்
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு
மன்னார் – விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் இன்று(18.6) கைது செய்யப்பட்டதாக…
இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவிப்பு
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகயாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்…
தேங்காய் வீழ்ந்து 11 மாத குழந்தை பலி..!
கண்டி, கலஹா, தெல்தோட்டை -நாரன்ஹின்ன பகுதியில் தேங்காயொன்று தலையில்விழுந்ததில் 11 மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குழந்தையை தந்தை அயல்வீட்டுக்குத் தூக்கிச்…
மாளிகாவத்தையில் தீ விபத்து..!
கொழும்பு,மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று…
வடமத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை
பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல்23 ஆம் திகதி வரை விடுமுறை…
உழவு இயந்திரமொன்றில் சிக்குண்டு 08 வயது சிறுமி பலி
மன்னாரில் தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 08 வயது பேத்தி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் மன்னார் முருங்கன்…
மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்
உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14/06) மன்னாரில்,காலை 8.30 4முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.…
ஐ.நா. அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க இடையிலான…