வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் – 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ…

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண கல்விப்…

கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளம்

இரண்டு நாட்களாக கொழுப்பில் பெய்து வரும் கடும் மழையினால் பல முக்கிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று(20.05) காலை வேளையில் கன…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   வயோதிப தம்பதிகள் மற்றும் அவர்களது…

இரத்தினபுரியில் மீண்டும் பெருந்தோட்டத் தொழிலாளர் மீது தாக்குதல் 

ஓய்வு பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரை, தோட்டத்தின் பிரதி முகாமையாளர் தாக்கியுள்ள சம்பவமொன்று இரத்தினபுரி – ஹேயஸ் பெருந்தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது.…

சப்ரகமுவ மாகாணத்தில் வெளிமாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி…

சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வழிபாட்டில் ஈடுபட்ட சஜித் 

நுவரேலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான  சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17)…

தும்புரை தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சட்டம், ஒழுங்கை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய…

மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ‘தமிழினப் படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை வேண்டும்’, தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்…

தென் மாகாணத்தில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று(16.05) தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (16.05) காலை 8 மணி…