யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர் இருவர் காயமடைந்துள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9…
மாகாண செய்திகள்
மன்னாரில் விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். …
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
மலையக மார்க்கத்திலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்தில் இன்று காலை…
மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலி
மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலபத்வல, கிருலுகம பிரதேசத்தில் இன்று ச (22.06.) இந்த…
மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழக்கும் நாய்கள் மற்றும் காகங்கள்…
மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாகஅப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது…
அமைச்சர் ஜீவன் தொண்டமான்மாத்தளை மாவட்டத்திற்கு கள விஜயம்
மாத்தளை மாவட்டத்திற்கு இன்று (21.06) விஜயம் மேற்கொண்ட நீர் வழங்கள் மற்றும் பெருந்தொட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
மன்னாரில் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி இன்று காலை (21.06) அகற்றப்பட்டன. இந்த சோதனை சாவடியினால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக…
பொசன் போயா தினத்தை முன்னிட்டு மன்னாரில் தன்சல்
பொசன் போயா தினத்தை முன்னிட்டு இன்று காலை (21/06) பாண் தன்சல் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்…
மன்னாரில் சர்வதேச யோகா தின நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின…
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு காணி விடுவிப்பு
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம், விடத்தல் தீவு இயற்கை…