யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான மைதானங்களை அமைப்பதற்கான ஏது நிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில்…
மாகாண செய்திகள்
மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கும் முதலைகள்
மட்டக்களப்பில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி முதலைகள் வருகை தருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட…
கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 புதிய வீடுகள்
கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.…
முல்லைத்தீவில் வாகன விபத்து – பலியான இளைஞன்
முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணுக்கேணி பகுதியில்,…
நூறு ரூபாவிற்கு அரிசியை கோரி போராட்டம்
நாட்டின் நலிவுற்றிருக்கும் பொருளாதாரநிலை காரணமாகப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அரிசியின் விலையை உடனடியாகக்…
கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது
கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட…
குளியல் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று(08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் விசேட கலந்துரையாடல்
‘சமகால ஊடகங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு’ தொடர்பில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரம் பிள்ளை மண்டபத்தில் நாளை(10) மாலை…
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
கம்பஹாவில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தர பகுதியில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி…
நல்லத்தண்ணியில் தீடீர் சுகவீனமடைந்த 60 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லத்தண்ணி – வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆலயமொன்றின் திருவிழாவின் போது…