IPL 2022 -பஞ்சாப் அதிரடி வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற IPL தொடரின் மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணி அதிரடி வெற்றியினை…

IPL 2022 – டெல்லி போராடி வெற்றி

ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் ப்ரெபெர்ன் மைதானத்தில் இரண்டாவாது நாளின் முதலாவது போட்டியாக நடைபெற்ற போட்டி…

IPL 2022 – சென்னையின் தோல்வி. தொடரவுள்ள போட்டிகள்

IPL 2022 தொடர் நேற்று சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இன்று மேலும் 2 போட்டிகள்…

IPL 2022 – சென்னையை இலகுவாக வென்ற கொல்கொத்தா

IPL 2022 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று…

IPL 2022 இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் இன்று இரவு 7.30 இற்கு மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதற் போட்டியில் சென்னை…

தலைமை பதவியிலிருந்து விலகிய தல

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பதவியிலிருத்து மஹேந்திரா சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

இலங்கை, இந்திய டெஸ்ட் தொடர் ஆடுகளம் சிக்கலில்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தின் ஆடுகளம் சராசரி ஆடுகளத்துக்கும் குறைவானதாக உள்ளதாக…

ஆசிய கிண்ணம் இலங்கையில் ஆவணியில்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் ஆவணி மாதம் 28 ஆம் திகதி முதல் புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி…

வெள்ளையனை வென்ற தமிழ் சிங்கம்

இலங்கையிலிருந்து 80 களில் புலம் பெயர்ந்து சென்று சுவிற்சலாந்தில் நிரந்தரமாக வசித்து வரும் கந்தையா சிங்கம் விளையாட்டு துறையினூடாக பல செயற்…

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளருமான ஜய் ஷா, இன்று (18.03) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை…