வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்!

நாட்டின் பல பகுதிகள் இன்று (10.03) வானம் மேக மூட்டத்துடன் கனமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்!

Social Share

Leave a Reply