வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

கிண்ணியா – வான் எல பிரதேசத்தின் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதன் காரணமாக பயணங்களை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயளர்கள் குறித்த வீதியையே பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில், புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version