எரிபொருள் விலையேறும் வாய்ப்புகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணை திடீரென விலையேறியுள்ளது.இதன் காரணமாக எரிபொருள் விலையேறும் வாயுப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தளவு கடும் விலையேற்றம் மசகு எண்ணைக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை என சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மசகு எண்ணை 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து படிப்படியாக அதிகாரித்து தற்போது உச்சபட்ச விலையை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வானது நிச்சயம் எரிபொருட்களின் விலையேற்றத்தில் தாக்கம் செலுத்தும். விலையில் வீழ்ச்சி ஏற்படதாவிடத்து எரிபொருட்களை விலையற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் பல பொருட்களின் விலைகளில் உயர்வு ஏற்படும்.

எரிபொருள் விலையேறும் வாய்ப்புகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version