பயங்கரவாத தடை சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்று காலை பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 10 மணிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்றைய தினம் ஆரம்பித்து மாலை 04 மணிக்கு நிறைவடைந்ததை தொடந்த்து வாக்களிப்பு இடம்பெற்றது.