இளைஞர்கள் வேலை செய்வதென்பது இந்தக் காலத்தில் மிக அவசியமானது. குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு இந்த வருமானம் முக்கியம். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பவற்றினை அடைய முடியும்.
சம்பளம் ஒரு புறமிருக்க, இளைஞர்கள் தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். தங்களை வளர்த்து கொள்ள
வேண்டும். அதற்கு ஏற்ற சிறந்த 9இடம் கிடைக்க வேண்டும். வேலை வழங்குநர்கள் வேலை செய்பவர்களை வளர்த்து விட வேண்டும். சமூகத்தில் நல்ல பிரைஜைகளாக உருவாக்க வேண்டும்.
ஒரு இளைஞன் தனது வீட்டை விட வேலை செய்யுமிடத்தை விரும்புகிறான் எனில் அவனுக்கு முன்னேற்றம் அங்கு கிடைக்கிறது. இந்த இளைஞன் பொருளத்ராதி;பொருளாதரத்தில் மேம்படுவதோடு, வாழ்க்கையிலும் முன்னேறி வருகிறான்.
ஒமேகா லைன் கார்மண்ட்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றும் இளைஞன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
வீடியோ இணைப்பு