வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

வவுனியாவில் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 18,500 தடுப்பூசிகள் இரண்டு தினங்களுக்கு முன்னர் வவுனியாவுக்கு கிடைக்க பெற்றன. அவை 20 வயது தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.


தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை கிராம சேவையாளரூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

வவுனியாவில்  20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version