11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துளளது. நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த அறிவித்தல் விடப்பட்டுளளது.

மோசமான வாநிலை காரணமாக கொழும்பு, கண்டி, புத்தளம், குருநாகல், நுவரெலியா, களுத்துறை, ரத்னபுர, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடும் மழை வீழ்ச்சியோடு, வெள்ள அபாயமும் உள்ளமையினால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அத்தோடு மேல் மாகாணம் உட்பட, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடுமெனவும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யலாம் எனவும் வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version