‘எங்களுக்கு போனஸ் வேண்டாம்’ – மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான பணிக்கொடை (போனஸ்) குறித்து தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2022ம் ஆண்டுக்கான பணிக்கொடையை அவர்கள் பெறப்போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version