இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால், இன்று (20.01) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version