பரீட்சை காலத்தில் இரவில் மின் தடை இல்லை!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்குப் பின்னர் மின்தடை அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றும் (21.01) நாளையும் (22.01) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் இரவில் மின் தடை இல்லை!
பரீட்சை காலத்தில் இரவில் மின் தடை இல்லை!
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version