உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மரண தண்டனைக் கைதி!

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் உயர்தர பரீட்சைக்கு எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷ்ய ஆஸவ ” என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நான்கு கைதிகள் 2022/23ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மரண தண்டனைக் கைதி!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version