விடுவிக்கப்பட்டார் வசந்த முதலிகே!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த உத்தரவை பிறப்பித்த பிரதம நீதவான், சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுவிக்கப்பட்டார் வசந்த முதலிகே!

Social Share

Leave a Reply