IPL மைதானத்தில் வீரருக்கு நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கட் அணியின் வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான தீபக் சஹார் மைதானத்தில் வைத்து தனது காதலியை திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மலர் கொடுத்து, மோதிரம் மாற்றி இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தன் வாழ்நாளில் இது மறக்க முடியாத நாள் என தெரிவித்துள்ள தீபக் சஹார், இப்படியான நாளை உருவாக்கிதந்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை, அதன் செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐ.பி.எல் நிர்வாகம் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

தனது காதலிக்கு தெரியாமல் திடீர் அதிர்ச்சியாக இந்த செயலை தீபக் சஹார் செய்துள்ளார்.

IPL மைதானத்தில் வீரருக்கு நிச்சயதார்த்தம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version