தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான வெளிநாட்டு தடை நீக்கம்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது

கல்லுமுதுர செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version