FIFA மகளிர் உலகக்கிண்ணம் – இரண்டாம் சுற்றில் இரு அணிகள்

மகளிர் காற்பந்து உலகக்கிண்ண தொடரின் முக்கிய தீர்க்கமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன, முதல் சுற்றின் இறுதிக் கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குழு A இற்கான போட்டிகள் நேற்று(30.07) நடைபெற்றன.

நோர்வே அணி பிலிப்பைன்ஸ் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.

இன்னுமொரு போட்டியில் சுவிற்சலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் கோல்களின்றி போட்டியினை நிறைவு செய்து கொண்டன. இதன் காரணமாக சுவிற்சலாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற, நியூசிலாந்து அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version