சுகாதாரத் துறையில் 3000 பேருக்கு தொழில்வாய்ப்பு!

சுகாதார துறைக்கு முவ்வாயிரம் தாதியர்களை இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சுகாதாரத்துறை அமைச்சில் நேற்று (29.08) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவை பிரேரணையை தயாரிக்குமாறும் அவர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version