கோதுமை மா விலையேற்றம் – தன்னிச்சை முடிவு

கோதுமை மாவின் விலையினை பிரீமா நிறுவனம் எந்தவித அனுமதியும் இன்றி அதிகரித்துள்ளது. பொருட்கள் விலையேற்றம் தொடர்பில் நிறுவனனங்கள் நுகவோர் அதிகார சபையின் அனுமதியினை பெற்றே அதிகரிக்க முடியும். ஆனால் தன்னிச்சையாக விலையினை குறித்த நிறுவனம் ஏற்றியுள்ளது. பல அத்தியாவசிய பொருட்கள் விலையேறியுள்ள நிலையில் கோதுமை மாவின் விலையேற்றம் மக்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version