பொதுமக்கள் அபிப்ராயம் கோரும் ஜனாதிபதி செயலணி

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தனிநபர்களோ அல்லது குழுக்களோ, நிறுவனங்களோ தமது கருத்துக்களை எழுதி அனுப்பி வைக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தனிப்பட்ட கருத்துக்களை அனுப்பி வைக்க விரும்புவோர் coi.cosulations@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, இல.504. கொழும்பு என்ற முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அபிப்ராயம் கோரும் ஜனாதிபதி செயலணி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version