2ம் கட்டமாக இடம்பெற்ற சிசு அருண செயற்திட்டம்!

2024ம் வருடம் முதலாம் தர மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் நிகழ்வு சீதாவக கோட்டத்தின் மே.மா/ஹோ/புவக்பிடிய ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் நேற்று (08.02) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு அபிவிருத்தி குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குனவர்தன உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தனர்.

நிருபர்
ரஞ்சித்குமார்.

2ம் கட்டமாக இடம்பெற்ற சிசு அருண செயற்திட்டம்!
2ம் கட்டமாக இடம்பெற்ற சிசு அருண செயற்திட்டம்!

Social Share

Leave a Reply